24 66edaa44ef13c
உலகம்செய்திகள்

கனடிய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவில்லை

Share

கனடிய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவில்லை

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடிய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி அளிக்கக்கூடிய சாத்தியங்கள் குறைவு என தெரிவிக்கப்படுகிறது.

கன்சர்வேட்டிவ் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர தீர்மானித்துள்ளது.

பியே பொலியேவ், தலைமையிலான கான்சவேடிவ் கட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அடுத்த மாதம் அடுத்த வாரம் திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்றில் இது தொடர்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த தீர்மானத்திற்கு என்.டி.பி கட்சியும் கட்சியும் ஆதரவளிக்காது என தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....