tamilnaadi 2 scaled
உலகம்செய்திகள்

நியூசிலாந்து நாடாளுமன்றில் பழங்குடி இளம் பெண் எம்.பியின் அதிர வைத்த வெற்றி முழக்கம்

Share

நியூசிலாந்து மெளரி பழங்குடி பெண் எம்.பி பாரம்பரிய வெற்றி முழக்கத்தை நாடாளுமன்றத்தில் முழங்கிய காணொளி உலகம் முழுவதும் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

21 வயது இளம் பெண் எம்.பியான இவரது முழக்கத்தை சக எம்.பிக்கள் மகிழ்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் கேட்டுக் கொண்டு இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹன்ட்லி பகுதியை சேர்ந்த மையி கிளார்க் நியூசிலாந்து நாட்டின் மெளரி பழங்குடி இனத்தை சேர்ந்தவர்.

170 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றில் 21 வயது இளம் பெண் எம்.பியாக மையி கிளார்க் கடந்த அக்டோபர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்தில் மெளரி பழங்குடியினர் தங்களது போர், வெற்றி, ஒற்றுமை மற்றும் இன குழுவின் பெருமை ஆகியவற்றை தங்களது சொல்லால் பயன்படுத்தும் முறையை கொண்டுள்ளனர்.

அதன்படி, அந்த பழங்குடியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 21 வயது இளம் பெண் எம்.பியான மைபி கிளார்க் தனது வெற்றி முழக்கத்தை நாடாளுமன்றத்தில் பேசி அதிர வைத்துள்ளார்.

இந்த முழக்கத்தை கேட்ட சக எம்.பிக்கள் அதை மகிழ்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் கேட்டுக் கொண்டு இருந்தனர்.

மைபி கிளார்க் உணர்ச்சிவசமாக பேசிய அந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் பெரிய அளவில் பகிரப்பட்டு வருகின்றது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 6908adfc6e76f
செய்திகள்இலங்கை

பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்தைத் தடுக்க, சிறார்களுக்குப் பாலியல் கல்வித் திட்டம் அவசியம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய!

பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகங்களில் இருந்து சிறார்களைப் பாதுகாப்பதற்காக, அவர்களுக்கு வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வித்...

Sri Lankas apparel export
செய்திகள்இலங்கை

ஆடைக் கைத்தொழில் துறையினர் 2026 பட்ஜெட்டை வரவேற்கின்றனர்: ஆனால் நிலையான கொள்கை அமுலாக்கம் அவசியம்!

இலங்கையின் மிகப்பெரிய தொழில்துறை மற்றும் ஏற்றுமதி வருமான ஆதாரமான ஆடைத் தொழில்துறை, 2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின்...

siemens healthineers insights series 43 digital platforms in healthcare
இலங்கைசெய்திகள்

இலங்கையின் இலவச சுகாதார சேவை டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது: அடுத்த 10 ஆண்டுகளுக்கான மூலோபாயத்தை வகுக்க வழிகாட்டுதல் குழு ஸ்தாபனம்!

இலங்கையின் இலவச சுகாதார சேவையை முழுமையாக டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்காக, சுகாதார மற்றும் பொது ஊடக...

ananda wijepala
செய்திகள்இலங்கை

நுவரெலியா மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் எவருமில்லை: அநுராதபுரத்தில் 7,100 பேர் – அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தகவல்!

இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமே எந்தவொரு சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரியும் சேவையில் இல்லை என்று...