டுவிட்டர்
உலகம்செய்திகள்

டுவிட்டர் – நடைமுறைக்கு வரும் புதிய விதிகள்!!

Share

டுவிட்டர்! வரும் புதிய விதிகள்!

சமீப காலமாக டுவிட்டர் நிறுவனம் பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வண்ணம் பல அம்சங்களை வெளியிடுகின்றது.

அந்த வகையில் தற்போது புதிய விதி ஒன்றை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் டுவிட்டர் பதிவொன்றை பார்வையிட வேண்டுமெனில் டுவிட்டரில் பதிவுசெய்த (sign up) பிறகே பார்வையிடக்கூடியவாறு திருத்தம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுவரைக்காலமும் டுவிட்டரில் கணக்கு இல்லாமலே டுவிட்டருக்குள் உள்நுழைந்து பதிவுகளை பார்க்க முடியும்.

ஆனால் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள திருத்தத்தின்படி குறித்த நபருக்கு டுவிட்டர் கணக்கு இருந்தால் மட்டுமே உள்நுழைந்து பதிவுகளை பார்க்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பதிவுகளுக்கான அளவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அதாவது பதிவுசெய்யப்பட்ட ஒருவர் ஒரு நாளைக்கு 6000 பதிவுகளை பதிவிட முடியும்

பதிவு செய்யப்படாத நபர் ஒருநாளைக்கு 600 பதிவுகளும் புதிதாக ஆரம்பிக்கபட்ட கணக்கு எனின் 300 பதிவுகளை மட்டுமே நாளொன்றுக்கு மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரையறை கூடிய விரைவில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு்ள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...