டுவிட்டர்
உலகம்செய்திகள்

டுவிட்டர் – நடைமுறைக்கு வரும் புதிய விதிகள்!!

Share

டுவிட்டர்! வரும் புதிய விதிகள்!

சமீப காலமாக டுவிட்டர் நிறுவனம் பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வண்ணம் பல அம்சங்களை வெளியிடுகின்றது.

அந்த வகையில் தற்போது புதிய விதி ஒன்றை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் டுவிட்டர் பதிவொன்றை பார்வையிட வேண்டுமெனில் டுவிட்டரில் பதிவுசெய்த (sign up) பிறகே பார்வையிடக்கூடியவாறு திருத்தம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுவரைக்காலமும் டுவிட்டரில் கணக்கு இல்லாமலே டுவிட்டருக்குள் உள்நுழைந்து பதிவுகளை பார்க்க முடியும்.

ஆனால் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள திருத்தத்தின்படி குறித்த நபருக்கு டுவிட்டர் கணக்கு இருந்தால் மட்டுமே உள்நுழைந்து பதிவுகளை பார்க்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பதிவுகளுக்கான அளவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அதாவது பதிவுசெய்யப்பட்ட ஒருவர் ஒரு நாளைக்கு 6000 பதிவுகளை பதிவிட முடியும்

பதிவு செய்யப்படாத நபர் ஒருநாளைக்கு 600 பதிவுகளும் புதிதாக ஆரம்பிக்கபட்ட கணக்கு எனின் 300 பதிவுகளை மட்டுமே நாளொன்றுக்கு மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரையறை கூடிய விரைவில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு்ள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 202
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு அமைதி முன்னெடுப்பு: உலக நாடுகளின் பாராட்டைப் பெறும் பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்கு!

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஒரு...

world 201
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அமைதிப் பேரணிக்காக இலங்கை வரும் ‘அலோகா’: விமானத்தில் பயணிகளுடன் பயணிக்கச் சிறப்பு அனுமதி!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச “அமைதிப்...

world 200
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றமா? பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்குப் புறம்பாக, தரமற்ற மற்றும் வர்ணமயமான வாகனப் பதிவு...

world 197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு ஒரு பேரல் எண்ணெய் $286: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியில் சிக்கிய தீவு தேசம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் நெருக்கடி, காகித வர்த்தகத்தைத் தாண்டி...