7 56
இலங்கைஉலகம்செய்திகள்

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு அதிர்ச்சித் தகவல் – கட்டாயமாகும் நடைமுறை

Share

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு அதிர்ச்சித் தகவல் – கட்டாயமாகும் நடைமுறை

பிரான்ஸில் குடியுரிமை பெற பிரெஞ்சு மொழி அறிவு அவசியம் என உள்துறை அமைச்சர் புறுனோ ரெத்தாயோ தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு முதல் பிரான்ஸில் தங்கியிருப்பதற்கான பல்வேறு விதமான விசா அட்டைகளை பெற்றுக்கொள்ளவும் இந்த நடைமுறை பொருத்தும் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய 2 தொடக்கம் 4 வருட விசாவை பெற்றுக்கொள்ள A2 மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10 வருட விசா பெற்றுக்கொள்ள B1 மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிரெஞ்சு குடியுரிமை பெற B2 மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தப் போகும் இந்த சட்டம் குறித்து பிரெஞ்சு ஊடகங்கள் முக்கித்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டுள்ளன.

ஐரோப்பிய மொழி நிலையான A2 நாட்டிற்கு புதிதாக வருபவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...