இலங்கைஉலகம்செய்திகள்

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு அதிர்ச்சித் தகவல் – கட்டாயமாகும் நடைமுறை

Share
7 56
Share

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு அதிர்ச்சித் தகவல் – கட்டாயமாகும் நடைமுறை

பிரான்ஸில் குடியுரிமை பெற பிரெஞ்சு மொழி அறிவு அவசியம் என உள்துறை அமைச்சர் புறுனோ ரெத்தாயோ தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு முதல் பிரான்ஸில் தங்கியிருப்பதற்கான பல்வேறு விதமான விசா அட்டைகளை பெற்றுக்கொள்ளவும் இந்த நடைமுறை பொருத்தும் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய 2 தொடக்கம் 4 வருட விசாவை பெற்றுக்கொள்ள A2 மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10 வருட விசா பெற்றுக்கொள்ள B1 மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிரெஞ்சு குடியுரிமை பெற B2 மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தப் போகும் இந்த சட்டம் குறித்து பிரெஞ்சு ஊடகங்கள் முக்கித்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டுள்ளன.

ஐரோப்பிய மொழி நிலையான A2 நாட்டிற்கு புதிதாக வருபவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...