21 2
உலகம்செய்திகள்

முற்றாக அகற்றப்பட்ட நசாயு மைதானம்

Share

முற்றாக அகற்றப்பட்ட நசாயு மைதானம்

டி20 உலகக் கோப்பை நடத்தப்பட்ட நியூயாா்க் – நசாயு கிரிக்கெட் மைதானம் முற்றுமுழுதாக அகற்றப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை போட்டிக்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட இந்த மைதானம், சமனற்ற ஆடுகளத்தைக் கொண்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவும், துடுப்பாட்ட வீரர்களுக்கு அச்சுறுத்தலாகவும் இந்த மைதானம் காணப்பட்டது.

இந்நிலையில், இந்த மைதானத்தில் அட்டவணையிடப்பட்ட ஆட்டங்கள் நிறைவடைந்ததால், அது முற்றிலும் அகற்றப்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகக் கோப்பை போட்டிக்காக இந்த மைதானத்தை ஐசிசி 2023 இல் இறுதி செய்த நிலையில், வெறும் 106 நாள்களில் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

34,000 போ் அமரும் வசதி கொண்ட இந்த மைதானத்தில் பிரதானமாக 4, பயிற்சிக்காக 6 என 10 செயற்கை ஆடுகளங்கள் உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...