tamilni 428 scaled
உலகம்செய்திகள்

கமெராவில் சிக்கிய ஆவி… விபத்து நடந்த இடத்தில் தோன்றிய மர்ம உருவம்

Share

கமெராவில் சிக்கிய ஆவி… விபத்து நடந்த இடத்தில் தோன்றிய மர்ம உருவம்

மெக்சிகோவில், சாலை விபத்து ஒன்றில் ஒருவர் பலியான நிலையில், அந்த விபத்தைக் காட்டும் புகைப்படம் ஒன்றில் மர்ம உருவம் ஒன்று தெரிவதைக் கண்ட மக்கள், அது ஒரு ஆவி என்று கூறியுள்ளார்கள்.

நேற்று முன்தினம், அதிகாலை நேரத்தில், மெக்சிகோவில் மின் கம்பம் ஒன்றில் கார் ஒன்று மோதிய விபத்தில், காரில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார், மற்றொருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

இந்த விபத்தைக் காட்டும் புகைப்படம் ஒன்றைக் கவனித்த மக்கள், அந்தப் புகைப்படத்தில், விபத்து நடந்த இடத்துக்கு சற்று தொலைவில், தூண் ஒன்றின் பின்னால் மர்ம உருவம் ஒன்று தெரிவதைக் கவனித்துள்ளார்கள்.

நீண்ட கருப்பு அங்கி அணிந்திருக்கும் அந்த உருவம், அமெரிக்கத் திரைப்படம் ஒன்றில் தோன்றும் கொலைகாரனைப் போல தோற்றமளிப்பதாக தெரிவிக்கிறார்கள்.

மற்றவர்களோ, அது நிச்சயம் ஒரு ஆவிதான் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...