11 11
உலகம்செய்திகள்

மியான்மாரில் இராணுவத்தினரின் கோர தாக்குதல் – 40 பேர் பலி

Share

மியான்மாரில், மத கொண்டாட்டத்தின் போது, அந்த நாட்டின் இராணுவம் நடத்திய தாக்குதலில், குழந்தைகள் உட்பட 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுளளன.

மேலும், 80இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்திய மியான்மரின் சாங் யூ நகரில் மத நிகழ்வுக்காக நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்துள்ளனர்.

இதன்போது, மியன்மார் இராணுவத்தினர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

மியன்மாரில், கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இராணுவ அரசு ஆட்சி செய்து வருகின்றது.

இதனால், இராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
24 2
இலங்கைசெய்திகள்

திருமணத்திற்கு பணம் திரட்டுவதற்காக இளைஞர்கள் செய்த மோசமான செயல்

கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள பழங்கால விகாரையில் புரதான பித்தளை விளக்கை திருடிய குற்றச்சாட்டில் 3 பேர்...

25 2
இலங்கைசெய்திகள்

மகிந்த ராஜபக்ச தூக்கிலிடப்பட வேண்டும்! விமல் பரபரப்பு கருத்து

முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் போன்சேகா கூறுவது போன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

21 2
இலங்கைசெய்திகள்

நாட்டை மீட்க அர்ப்பணிப்பான சர்வதிகாரி தேவை : வலியுறுத்தும் சரத் பொன்சேகா

இலங்கையை மீட்பதற்கு, நாட்டை நேசிக்கக்கூடிய – அர்ப்பணிப்பான சர்வாதிகாரி அவசியம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்...

23 2
இலங்கைசெய்திகள்

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள்பரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது....