21 2
உலகம்செய்திகள்

வரலாற்றில் முதன்முறையாக கோடிக்கணக்கில் ஏலத்தில் விற்கப்பட்ட மிகப்பெரிய டைனோசர் படிமம்

Share

வரலாற்றில் முதன்முறையாக கோடிக்கணக்கில் ஏலத்தில் விற்கப்பட்ட மிகப்பெரிய டைனோசர் படிமம்

வரலாற்றில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மற்றும் முழுமையான டைனோசர் படிமம் நியூயோர்க்கில் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

அபெக்ஸ் (Apex) என பெயரிடப்பட்ட 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த படிமம் 11 அடி உயரமும் 27 அடி அகலமும் கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த டைனோசர் படிமம் அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள மோரிசன் என்ற பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏலத்தில் விடப்பட்ட அபெக்ஸ் எனப்படும் டைனோசர் படிமம் 44.6 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

அத்துடன், டைனோசர் மாதிரி ஏலத்தில் விடப்படுவது இதுவே முதல் முறையாகும் என குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, 2020 ஆம் ஆண்டில் விற்கப்பட்ட டைரனோசொரஸ் ரெக்ஸ் என பெயரிடப்பட்ட டைனோசர் புதை படிவத்திற்கான ஏல விலைக்கான சாதனையையும் அபெக்ஸ் (Apex) முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...