உலகம்செய்திகள்

பாலஸ்தீனத்துக்காக பழிவாங்க இளம்பெண்ணைக் கடத்தி சீரழித்த நபர்: பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள செய்தி

Share

பாலஸ்தீனத்துக்காக பழிவாங்க இளம்பெண்ணைக் கடத்தி சீரழித்த நபர்: பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள செய்தி

பிரான்சில், யூத இளம்பெண் ஒருவரைக் கடத்தி வன்கொடுமை செய்த ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தனது செயல்களுக்காக அவர் அளித்துள்ள தன்னிலை விளக்கம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரீஸ் புறநகர்ப்பகுதியான Gennevilliers என்னுமிடத்தில் வாழ்ந்துவரும் 32 வயது நபர் ஒருவர், யூத இளம்பெண் ஒருவரைக் கடத்தி வன்புணர்ந்துள்ளார்.

செய்த பயங்கர குற்றம் போதாதென்று, தான் பாலஸ்தீனத்துகாக பழிக்குப் பழி வாங்குவதற்காகவே அந்தப் பெண்ணை சீரழித்ததாக விளக்கமளித்துள்ள விடயம் பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

கைது செய்யப்பட்ட அந்த நபர் மீது, கடத்தல், வன்புணர்தல், கொலை மிரட்டல் விடுத்தல் முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், பல நாட்களாக அந்த அந்த இளம்பெண்ணைப் பிடித்து அடைத்து வைத்து கொடுமைப்படுத்திவந்த அந்த நபர், அந்தப் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்போவதாக அந்த இளம்பெண்ணின் தாய்க்கு மிரட்டல் செய்திகளும் அனுப்ப, அவரது மொபைலை ட்ராக் செய்த பொலிசார் அவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...