3 2 scaled
உலகம்செய்திகள்

லொட்டரி வாங்கிய கனேடிய பெண்ணுக்கு அடித்துள்ள அதிர்ஷ்டம்!! 40 ஆண்டுகள்  முயற்சி!!

Share

லொட்டரி வாங்கிய கனேடிய பெண்ணுக்கு அடித்துள்ள அதிர்ஷ்டம்!! 40 ஆண்டுகள்  முயற்சி!!

கனேடிய பெண் ஒருவர், தொடர்ந்து 40 ஆண்டுகளாக லொட்டரிச்சீட்டு வாங்கிவந்த நிலையில், ஒருவழியாக அவருக்கு பெரும் தொகை ஒன்று பரிசாக கிடைத்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் Kamloops நகரில் வாழும் Rhonda Malesku, தொடர்ந்து 40 ஆண்டுகளாக லொட்டரிச்சீட்டு வாங்கிவந்தாலும், தனக்கு பெரிய தொகை பரிசாகக் கிடைக்கும் என எதிர்பார்த்ததேயில்லை என்கிறார்.

அவர் எதிர்பார்க்காவிட்டால் என்ன? அதிர்ஷ்டம் அவரைத் தேடிவந்துவிட்டதே! ஆம், Rhondaவுக்கு சமீபத்தில் லொட்டரியில் 35 மில்லியன் டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது.

Rhondaவுக்கு, தனக்கும், தன் மகன் மற்றும் மகளுக்கும் ஆளுக்கொரு வீடு கட்டவேண்டும் என்ற ஆசை இருந்ததாம். தற்போது லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டத்தால் அவரது கனவு நிறைவேற உள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
432e7679 1282 465e 9bbd 9fff0c004877
இலங்கைசெய்திகள்

மாலைத்தீவில் 355 கிலோ போதைப்பொருளுடன் கைதான 5 இலங்கையர்கள் 30 நாட்கள் தடுப்புக் காவலில்: நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்!

355 கிலோகிராம் ஐஸ் (Ice) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட...

th
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாகப் படகில் இந்தியா சென்ற இலங்கையர் கைது: மன்னார் குடும்பஸ்தர் தனுஷ்கோடியில் பிடிபட்டார்!

சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியைச் சென்றடைந்த குடும்பஸ்தர்...

Untitled design 2
செய்திகள்அரசியல்இலங்கை

பொய்க் குற்றச்சாட்டு வழக்கு: தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவைக் கைது செய்யப் பிடியாணை உத்தரவு!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை (Thusitha Halloluwa) கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு...