7 5
உலகம்செய்திகள்

கமலா ஹரிஸிடம் இருந்து ட்ரம்ப்பிற்கு சென்ற தொலைபேசி அழைப்பு

Share

கமலா ஹரிஸிடம் இருந்து ட்ரம்ப்பிற்கு சென்ற தொலைபேசி அழைப்பு

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், தேர்தல் வேட்பாளர்களான கமலா ஹரிஸ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் ட்ரம்ப்பிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த கமலா ஹரிஸ், நாட்டினை ஒருங்கிணைக்கும் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தேர்தல் களத்தில் கமலா ஹரிஸின் துணிவு, தொழில்முறை மற்றும் உறுதி ஆகியவை பாராட்டுக்குரியது என ட்ரம்ப் தரப்பு அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

தேர்தல் பிரசாரங்களின் போது, கமலா ஹரிஸை பொய் கூறுபவராக ட்ரம்ப் சித்தரித்திருந்தமையும் ட்ரம்ப்பை பாசிசவாதியாக ஹரிஸ் சித்தரித்திருந்தார்.

நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
01 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சுரேஷ் சலே கைது – இலங்கையின் பாதுகாப்பு வரலாற்றில் முக்கிய திருப்பம்!

2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான நீண்டகால விசாரணைகளின்...

30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...