7 5
உலகம்செய்திகள்

கமலா ஹரிஸிடம் இருந்து ட்ரம்ப்பிற்கு சென்ற தொலைபேசி அழைப்பு

Share

கமலா ஹரிஸிடம் இருந்து ட்ரம்ப்பிற்கு சென்ற தொலைபேசி அழைப்பு

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், தேர்தல் வேட்பாளர்களான கமலா ஹரிஸ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் ட்ரம்ப்பிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த கமலா ஹரிஸ், நாட்டினை ஒருங்கிணைக்கும் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தேர்தல் களத்தில் கமலா ஹரிஸின் துணிவு, தொழில்முறை மற்றும் உறுதி ஆகியவை பாராட்டுக்குரியது என ட்ரம்ப் தரப்பு அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

தேர்தல் பிரசாரங்களின் போது, கமலா ஹரிஸை பொய் கூறுபவராக ட்ரம்ப் சித்தரித்திருந்தமையும் ட்ரம்ப்பை பாசிசவாதியாக ஹரிஸ் சித்தரித்திருந்தார்.

நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....