Bigboss season 5 - வெளியாகிறது புரொமோ!
உலகம்செய்திகள்

படிப்பு வரலைனா விட்றனும், அதை திணிக்க கூடாது” விமர்சனத்துக்கு உள்ளாகும் கமல்ஹாசன்!

Share

படிப்பு வரலைனா விட்றனும், அதை திணிக்க கூடாது” விமர்சனத்துக்கு உள்ளாகும் கமல்ஹாசன்!

பரபரப்புக்கும் விறு விறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 7வது சீசன் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகின்றது.

அந்தவகையில் கடந்தவாரம் ஒரு டாஸ்க்கில் விசித்திரா மற்றும் வனிதா மகள் ஜோவிகாவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஜோவிகாவின் படிப்பை இழுத்து பேசிய விசித்திராவின் வாயை ஒரே வார்த்தையால் ஜோவிகா மூடியுள்ளார். இதனை தொடந்து வார இறுதியில் கமல்ஹாசன் இதனை பற்றி நேரடியாக பேசியிருந்தார் அப்போது படிப்பு வரலைனா விட்றனும், அதை திணிக்க கூடாது” என ஜோவிகாவுக்கு சார்பாக கதைத்திருந்தார். இது மக்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது.

இது தொடர்பாக பொதுமகன் ஒருவர் அளித்த பேட்டியில் அவர் பரவாயில்ல கோடீஸ்வரன். அவருக்கு படிப்பு பெரிய விஷயமாக தெரிய வாய்ப்பில்லை. ஆனால் நாங்கெல்லாம் படிச்சா தான் வாழ முடியும். கமல் பேசுனது கடுமையா கண்டிக்க வேண்டிய விஷயம் எனவும் எங்களைப் போல சாதாரண ஏழைகளுக்கு ,நடுத்தர வர்க்கத்திற்கு படிப்புத்தான் முக்கியம். இந்தமாதிரி ஊடகத்தில் படிக்ககூடாது என சொல்வது தவறு என கூறியிருக்கின்றார். குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...