8 10 scaled
உலகம்செய்திகள்

காட்டுத்தீயை அணைக்க இராணுவத்தை நிறுத்திய ஜஸ்டின் ட்ரூடோ

Share

காட்டுத்தீயை அணைக்க இராணுவத்தை நிறுத்திய ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இராணுவத்தை நிறுத்தியுள்ளார்.

காட்டுத்தீ காரணமாக பிரிடிஷ் கொலம்பியாவில் அவசரகால நிலை விதிக்கப்பட்டது. ஆனால், கடுமையான வறட்சியால் அதிகரித்த மற்ற தீப்பிழம்புகள் அமெரிக்க எல்லைக்கு அருகிலும், அமெரிக்காவின் பசிபிக் வடமேற்கு பகுதியிலும் பதிவாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து மேற்கு மாகாணத்தில் 35,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரிட்டிஷ் கொலம்பிய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்குப் பிறகு அரசு இராணுவ உதவியை அனுப்ப ஒப்புக்கொண்டதாக சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

கனடாவில் காட்டுத்தீ என்பது அசாதாரணமானது அல்ல, ஆனால் தீ பரவல் மற்றும் இடையூறுகள் அதன் மோசமான காட்டுத்தீ பருவத்தின் தீவிரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...