24 664c1f9a30e24
உலகம்செய்திகள்

ஈரான் ஜனாதிபதி மரணம் குறித்து இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ள செய்தி

Share

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி மரணமடைந்த நிலையில், அதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, ஈரான் ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசி (63) பயணம் செய்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், அவரும், அவருடன் பயணித்த சில அமைச்சர்களும் பலியானார்கள். விடயம் என்னவென்றால், நேற்று நள்ளிரவு 1.00 மணி நிலவரப்படி, இதுவரை ஈரான் அரசு ரைசியின் மரணம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.

இந்நிலையில், இஸ்ரேல் தரப்பு, ஈரான் ஜனாதிபதி மரணத்துக்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

பெயர் வெளியிட விரும்பாத இஸ்ரேல் அதிகாரி ஒருவர், ஈரான் ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசி (63) பயணம் செய்த ஹெலிகொப்டர் விபத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என நேற்று கூறியுள்ளார். அது நாங்கள் அல்ல என அவர் கூறியதாக Reuters பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...