உலகம்செய்திகள்

நயன்தாரா கோபப்பட்டது உண்மை தானா? ஷாருக் ட்விட்

Share

நயன்தாரா கோபப்பட்டது உண்மை தானா? ஷாருக் ட்விட்

நடிகை நயன்தாரா தென்னிந்தியாவில் டாப் ஹீரோயினாக இருக்கிறார் என்றாலும் தற்போது ஜவான் படம் மூலமாக ஹிந்தியில் முதல் முறையாக நடித்து இருக்கிறார் அவர்.

அந்த படத்தில் அவரது ரோலுக்கு இருந்த முக்கியத்துவத்தை அட்லீ குறைத்துவிட்டார் என அவர் மீது நயன்தாரா கடும் கோபத்தில் இருக்கிறார் என சமீபத்தில் செய்தி வெளியானது.

எனக்கும் அப்படி தான் தோன்றியது: ஷாருக்
இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் சொன்ன ஷாருக் கான் தனக்கும் நயன்தாரா ரோல் மிக சிறியதாக இருந்ததாக தோன்றியதாக கூறி இருக்கிறார்.

“சிங்கிள் அம்மாவாக நர்மதாவின் ரோல் சிறப்பாக இருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அதற்கு அதிகம் ஸ்கிறீன் டைம் கிடைக்கவில்லை. ஆனால் அதுவும் சிறப்பாக தான் இருந்தது” என ஷாருக் கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...