27
உலகம்செய்திகள்

இணைய வழி பண பரிமாற்றம் : ஈரானின் அதிரடி தீர்மானம்

Share

இணைய வழி பண பரிமாற்றம் : ஈரானின் அதிரடி தீர்மானம்

இணையவழி பரிமாற்றங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி (cryptocurrency) பயன்பாடு தொடர்பில் கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஈரான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கிரிப்டோகரன்சி பயன்பாடு அண்மைக்காலமாக அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. குறித்த செயற்பாடுகள் காரணமாக தேசிய நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

இதனால் கிரிப்டோகரன்சி உடன் தொடர்புடைய அனைத்து கொடுக்கல் வாங்கல்களையும் நிறுத்துவதற்கு ஈரான் மத்திய வங்கி நடவடிக்கை எடுத்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால் சுமார் 10 மில்லியன் பயனாளர்கள் பிட்கொயின் மீது ரியால் நாணய அலகை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...