உலகம்செய்திகள்

விமானக் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள ஈரான்

Screenshot 2024 04 16 072752 750x430 1
Share

விமானக் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள ஈரான்

ஈரானிய(Iran) விமான நிலையங்கள் விமானக் கட்டுப்பாடுகளை நீக்கி வழக்கமான செயல்பாட்டை மீண்டும் தொடங்கியுள்ளன.

இஸ்ரேலுக்கு எதிராக ஈரானின் பதிலடி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட ஒரு சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் விமான செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஈரான் நாட்டின் மேற்குப் பகுதிகளில் விமானங்கள் பறப்பதற்கு தடை செய்யப்பட்ட மண்டலமாக நிறுவியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை ஈரான் ஏர்போர்ட்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது.

ஈரானின் விமானப் பாதைகள் திறந்திருப்பதாகவும், விமானங்களுக்கு எந்த தடையும் இல்லை எனவும் நிறுவனம் அந்த குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை முடித்த ஒரு நாளுக்குப் பிறகு தெஹ்ரானின் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் திங்கட்கிழமை அதிகாலை விமான நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பித்துள்ளது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...