உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் செல்லுபடியாகாது - மத்தியவங்கி அறிவிப்பு
உலகம்செய்திகள்

உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் செல்லுபடியாகாது – மத்தியவங்கி அறிவிப்பு

Share

உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் செல்லுபடியாகாது – மத்தியவங்கி அறிவிப்பு

இலங்கையில் உள்நாட்டுப் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் பயன்படுத்தப்பட இருப்பதாக அண்மையில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் மக்களிடையே பல்வேறு வதந்திகள் பரவி வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார் அதன் பலனாக பல ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.

அதிபர் தனது பயணத்திற்குப் பின்னர், இலங்கையில் அமெரிக்க டொலர், சீனாவின் யென் ஆகியவற்றைப் போல இந்திய ரூபாயையும் உள்நாட்டுப் பரிவர்த்தனைகளுக்கு அனுமதிப்பது குறித்துத் தீவிரமாகப் பரிசீலிப்பதாக இந்திய அரசு தெரிவித்ததாகவும், அது சம்மந்தமாக முறையான அறிவித்தல்கள் இன்னும் வெளியாகவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய ரூபாய் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப் பணமாக இருந்தாலும் உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு அது செல்லுபடியாகாது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 1
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண் விளக்கமறியலில்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்குத் தங்குமிட வசதிகளை...

25 68f4c824ac515
செய்திகள்இலங்கை

ராகம, படுவத்தை பேருந்து விபத்து: 9 மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்!

ராகம, படுவத்தை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒன்பது மாணவர்கள் உட்பட மொத்தம் 12 பேர்...

Landslide Warning 1200px 22 12 25 1000x600 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் மழை மேலும் அதிகரிக்கும்: 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

எதிர்வரும் அக்டோபர் 21ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல்...

25 68efb833da4d2
செய்திகள்இலங்கை

காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு: விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரங்கள்

தேசிய காவல்துறை திணைக்களத்தில் உயர் பதவி முதல் பல்வேறு பதவிகளில் உள்ள அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...