3 9
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் கூற்றை மறுக்கும் இந்தியா

Share

இந்திய ஜெட் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக பாகிதான் ஊடகங்கள் தவறான கூற்றுக்களை வெளியிடுவதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியா தனது இராணுவ நடவடிக்கைகளின்போது, பாகிஸ்தான் இராணுவத்தை குறிவைக்கவில்லை என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்திய ரஃபேல் போர் விமானங்கள், பஹாவல்பூரில் உள்ள அகமதுபூர் கிழக்கு அருகே சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அகமதுபூர் கிழக்கு அருகே ஒரு ரஃபேல் ஜெட் விமானத்தையும் மற்றொரு இந்திய போர் விமானத்தையும் பாகிஸ்தான் இராணுவம் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தானிய ஊடகம் தெரிவித்துள்ளது.

குறுகிய காலத்துக்குள் தாம் எதிரியின் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக குறி;ப்பிட்டுள்ள பாகிஸதானிய ஊடகங்கள், தமது படையினரின் கைகள் சுத்தமானவை என்றும் குறிப்பிட்டுள்ளன.

ரஃபேல் விமானம் என்பது மிகவும் மேம்பட்ட பிரெஞ்சு தயாரிப்பான இரட்டை இயந்திர போர் விமானமாகும், இந்த விமானம், வான் மேன்மை, தரை ஆதரவு, ஆழமான தாக்குதல் மற்றும் அணுசக்தி தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டதாகும்.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...