24 665a296674e0b
உலகம்செய்திகள்

கனேடிய மக்களுக்கு சிக்கல்: முக்கிய நகரத்தில இருந்து வெளியேற முயற்சி

Share

கனேடிய மக்களுக்கு சிக்கல்: முக்கிய நகரத்தில இருந்து வெளியேற முயற்சி

வீடு கொள்வனவு செய்வதில் நிலவி வரும் சிரமங்கள் காரணமாக கனடாவின் ரொறன்ரோ (Toronto )நகரை விட்டு அதிகளவான மக்கள் வெளியேற முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் நிறுவனமொன்று நடத்திய கருத்து கணிப்பினால் குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பானது, சுமார் 900 கனடியர்களின் (Canada) மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, ரொறன்ரோ நகரவாசிகள் கொள்வனவு செய்ய இயலுமை கொண்ட நகரங்களில் வீடு கொள்வனவு செய்ய முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

அத்துடன், வீடுகளை கொள்வனவு செய்யவுள்ள நகரங்களில் தொழில் வாய்ப்புக்களை பெறவும் தொலைவில் இருந்து பணியாற்றக்கூடிய தொழில்களை பெறுவதற்கும் மக்கள் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கனேடிய மக்கள் மிகவும் மிகவும் செலவு கூடிய நகரங்களில் இருந்து செலவு குறைந்த நகரங்கள் நோக்கி நகர்வதற்கான முயற்சிகள் எடுத்து வருவது தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
world 76
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து: எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் நன்றி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களுக்கு, இலங்கை...

world 70
செய்திகள்இந்தியா

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியர்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக...

world 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு கூடுதல் உர மானியம்: அமைச்சர் சமந்தா வித்யரத்ன

இலங்கையில் உள்ள சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு மேலதிகமாக 5,000 ரூபாய் உர மானியம் வழங்க...

world 74
செய்திகள்உலகம்

காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோ: உலகளவில் காட்டுத்தீ அபாயம் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை

காலநிலை மாற்றம் மற்றும் ‘எல் நினோ’ (El Nino) வானிலை நிகழ்வுகளால் இந்த ஆண்டு ஆப்பிரிக்கா,...