24 65fbc9b04ce58 1
உலகம்செய்திகள்

பிரித்தானியர்களுக்கு பாஸ்போர்ட் தொடர்பில் ஒரு முக்கிய அறிவிப்பு

Share

பிரித்தானியர்களுக்கு பாஸ்போர்ட் தொடர்பில் ஒரு முக்கிய அறிவிப்பு

பாஸ்போர்ட் புதுப்பிப்பதற்கான கட்டணம் 7 சதவிகிதம் வரை அதிகரிக்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல், சுற்றுலா செல்லத் திட்டமிட்டுவரும் பிரித்தானியர்களுக்கு இன்னொரு சுமையாக அமைய உள்ளது.

அடுத்த மாதம் பாஸ்போர்ட் கட்டணங்கள் அதிகரிக்க உள்ளதாக உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது. 16 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்களுக்கான ஒன்லைன் விண்ணப்பங்களுக்கான கட்டணம், 82.50 பவுண்டுகளிலிருந்து 88.50 பவுண்டுகளாகவும், 16 வயதுக்குக் குறைவான சிறுவர்களுக்கான பாஸ்போர்ட் கட்டணம், 53.50 பவுண்டுகளிலிருந்து 57.50 பவுண்டுகளாகவும் உயர உள்ளது.

வெளிநாடுகளிலிருந்து தபால் வழியாக பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்களுக்கான கட்டணமும் மேற்குறிப்பிட்ட அளவிலேயே அதிகரிக்க உள்ளது.

இந்த புதிய கட்டண உயர்வு, ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி அமுலுக்கு வருகிறது. ஏற்கனவே, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாஸ்போர்ட் கட்டணங்கள் சுமார் 9 சதவிகிதம் அதிகரித்த நிலையில், தற்போது அவை மீண்டும் 7 சதவிகிதம் உயர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...