ilaiyarajad 1706196637
உலகம்செய்திகள்

கண்ணீருடன் பாட்டு பாடி மகளுக்கு பிரியா விடை கொடுத்த இளையராஜா!

Share

கண்ணீருடன் பாட்டு பாடி மகளுக்கு பிரியா விடை கொடுத்த இளையராஜா!

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இலங்கையில் மரணமடைந்தார்.

அவரது உடல் நேற்று இந்தியா கொண்டுவரப்பட்டு, இன்று தேனியில் இறுதி சடங்குகள் நடைபெற்றது.

இன்று பவதாரிணியின் உடல் அடக்கம் செய்யும் முன்பு குடும்பத்தினர் எல்லோருக்கும் கண்ணீருடன் பாட்டு பாடி விடை கொடுத்து இருக்கின்றனர்.

“மயில் போல பொண்ணு ஒன்னு” என்ற பாடலை இறுதியாக மகளுக்காக இளையராஜா கண்ணீருடன் பாடி இருப்பது எல்லோரையும் கலங்க வைத்து இருக்கிறது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...