உலகம்செய்திகள்

இதுவே ஒரு பையன் பண்ணியிருந்தால் கரெக்ட் என்று சொல்லியிருப்பாங்க- கண் கலங்கி அழும் மாயா

Share
3 10 scaled
Share

இதுவே ஒரு பையன் பண்ணியிருந்தால் கரெக்ட் என்று சொல்லியிருப்பாங்க- கண் கலங்கி அழும் மாயா

விஜய் டிவியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சிக்கென்று ஏராளமானரசிகர்கள் காணப்படுகின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் மாயா விக்ரமிடம் பேசிக் கொண்டிருக்கின்றார். அப்போது மாயா என்றாலே எல்லோரும் நெக்கட்டிவ்வாகத் தான் பேசிட்டு இருக்கிறாங்க. இவங்க எல்லாம் யாரு, இங்க வாழ வந்திருக்கிறாங்களா எல்லோரும், இதுவே ஒரு பையன் பண்ணி இருந்தால் எல்லாரும் கரெக்ட் என்று சொல்லியிருப்பாங்க.

நான் சாப்பிட்டு துாங்கிட்டு போக வரல, நான் செம வீக் அதை வெளில காட்டிக்க் கூடாது என்பதற்காக இருக்கிறேன் என்று சொல்கின்றார். அத்தோடு கண் கலங்கி அழுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...