3 10 scaled
உலகம்செய்திகள்

இதுவே ஒரு பையன் பண்ணியிருந்தால் கரெக்ட் என்று சொல்லியிருப்பாங்க- கண் கலங்கி அழும் மாயா

Share

இதுவே ஒரு பையன் பண்ணியிருந்தால் கரெக்ட் என்று சொல்லியிருப்பாங்க- கண் கலங்கி அழும் மாயா

விஜய் டிவியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சிக்கென்று ஏராளமானரசிகர்கள் காணப்படுகின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் மாயா விக்ரமிடம் பேசிக் கொண்டிருக்கின்றார். அப்போது மாயா என்றாலே எல்லோரும் நெக்கட்டிவ்வாகத் தான் பேசிட்டு இருக்கிறாங்க. இவங்க எல்லாம் யாரு, இங்க வாழ வந்திருக்கிறாங்களா எல்லோரும், இதுவே ஒரு பையன் பண்ணி இருந்தால் எல்லாரும் கரெக்ட் என்று சொல்லியிருப்பாங்க.

நான் சாப்பிட்டு துாங்கிட்டு போக வரல, நான் செம வீக் அதை வெளில காட்டிக்க் கூடாது என்பதற்காக இருக்கிறேன் என்று சொல்கின்றார். அத்தோடு கண் கலங்கி அழுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.

Share
தொடர்புடையது
MediaFile 1 1
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண் விளக்கமறியலில்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்குத் தங்குமிட வசதிகளை...

25 68f4c824ac515
செய்திகள்இலங்கை

ராகம, படுவத்தை பேருந்து விபத்து: 9 மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்!

ராகம, படுவத்தை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒன்பது மாணவர்கள் உட்பட மொத்தம் 12 பேர்...

Landslide Warning 1200px 22 12 25 1000x600 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் மழை மேலும் அதிகரிக்கும்: 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

எதிர்வரும் அக்டோபர் 21ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல்...

25 68efb833da4d2
செய்திகள்இலங்கை

காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு: விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரங்கள்

தேசிய காவல்துறை திணைக்களத்தில் உயர் பதவி முதல் பல்வேறு பதவிகளில் உள்ள அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...