5 9 scaled
உலகம்செய்திகள்

20 வயது பெண்ணுடன் கணவன் உல்லாசம் – கம்பத்தில் கட்டி சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்!

Share

தகாத உறவில் இருந்த இளைஞரையும், பெண்ணையும் ஊர்மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

திரிபுரா, பெலோனியா அடுத்துள்ள ஈஷன்சந்திரநகர் என்ற பகுதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவருக்கு அதே பகுதியில் உள்ள 20 வயது பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வந்துச் சென்றுள்ளார். இதனை அறிந்த கிராம மக்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்துள்ளனர். மேலும், வீட்டைச் சுற்றி வளைத்து சிறை பிடித்துள்ளனர்.

கதவை உடைத்து உள்ளே சென்று, 2 பேரையும் கட்டி தரதரவென இழுத்து வந்து கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். அதன்பின், பஞ்சாயத்து தலைவர்கள், அந்த இளைஞரின் மனைவியுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் அறிந்து விரைந்த போலீஸார் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...