5 9 scaled
உலகம்செய்திகள்

20 வயது பெண்ணுடன் கணவன் உல்லாசம் – கம்பத்தில் கட்டி சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்!

Share

தகாத உறவில் இருந்த இளைஞரையும், பெண்ணையும் ஊர்மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

திரிபுரா, பெலோனியா அடுத்துள்ள ஈஷன்சந்திரநகர் என்ற பகுதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவருக்கு அதே பகுதியில் உள்ள 20 வயது பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வந்துச் சென்றுள்ளார். இதனை அறிந்த கிராம மக்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்துள்ளனர். மேலும், வீட்டைச் சுற்றி வளைத்து சிறை பிடித்துள்ளனர்.

கதவை உடைத்து உள்ளே சென்று, 2 பேரையும் கட்டி தரதரவென இழுத்து வந்து கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். அதன்பின், பஞ்சாயத்து தலைவர்கள், அந்த இளைஞரின் மனைவியுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் அறிந்து விரைந்த போலீஸார் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...