24 6599326c95c43
உலகம்செய்திகள்

குடும்பத்துடன் பலியான ஜேர்மன் ஹாலிவுட் நடிகர்! கடலில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள்

Share

விமான விபத்தில் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் குடும்பத்துடன் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஜேர்மனியைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் (51). இவர் சிறிய ரக விமானம் ஒன்றில் தனது குடும்பத்துடன் பயணித்தபோது, பெக்வியாவின் கடலில் விழுந்து விபத்திற்குள்ளானது.

இந்த நிலையில், கிறிஸ்டியன் ஆலிவர் (Christian Oliver) மற்றும் அவருடன் பலியானவர்களின் உடல்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸார் இதுகுறித்து கூறுகையில், ‘ஆலிவர் குடும்பத்தின் சிறிய விமானம் அருகிலுள்ள சிறிய தீவுக்கு தனது பயணத்தைத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சிக்கலை சந்தித்தது. நான்கு பேரின் உடல்கள் கடலில் இருந்து கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டு, பின்னர் மருத்துவ பயிற்சியாளரால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

உடல்கள் கடலோர காவல்படையின் கப்பலில் செயின்ட் வின்சென்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள கிங்ஸ்டவுன் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டன. மரணத்திற்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...