24 661aac379aaa3
உலகம்செய்திகள்

சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ள எரிபொருள் விலை

Share

சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ள எரிபொருள் விலை

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி நேற்று ஒரு பரல் பிரண்ட் ரக கச்சா எண்ணெய் விலை 1.70 டொலரால் உயர்ந்துள்ளது.

இதன்படி ஒரு பரல் கச்சா எண்ணெய்யின் விலை 91 டொலர்களைத் தாண்டியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏப்ரல் 5ஆம் திகதிக்குப் பிறகு இதுவே அதிகபட்ச உயர்வாகும்.

மேலும், டபிள்யூ.டி.ஐ. கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 85.66 டொலராக பதிவாகியுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...