24 661cee417d7b5
உலகம்செய்திகள்

பிரான்ஸ் நாட்டவர்கள் ஈரானிலிருந்து வெளியேற அறிவுறுத்தல்

Share

பிரான்ஸ் நாட்டவர்கள் ஈரானிலிருந்து வெளியேற அறிவுறுத்தல்

பிரான்ஸ் நாட்டவர்கள் ஈரானிலிருந்து தற்காலிகமாக வெளியேறவேண்டும் என பிரான்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது.

திடீரென ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் உருவாகியுள்ளது. ஆகவே, பிரான்ஸ் நாட்டவர்கள் ஈரானிலிருந்து தற்காலிகமாக வெளியேறவேண்டும் என பிரான்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது.

டெஹ்ரானிலிருக்கும் பிரான்ஸ் தூதரகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானிலிருக்கும் பிரான்ஸ் நாட்டவர்கள் தற்காலிகமாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் பரிந்துரைக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மக்கள் பயணிக்கும்போது மிகவும் எச்சரிக்கையாக செயல்படுமாறும், கூட்டம் கூட வேண்டாம் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...