24 661cee417d7b5
உலகம்செய்திகள்

பிரான்ஸ் நாட்டவர்கள் ஈரானிலிருந்து வெளியேற அறிவுறுத்தல்

Share

பிரான்ஸ் நாட்டவர்கள் ஈரானிலிருந்து வெளியேற அறிவுறுத்தல்

பிரான்ஸ் நாட்டவர்கள் ஈரானிலிருந்து தற்காலிகமாக வெளியேறவேண்டும் என பிரான்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது.

திடீரென ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் உருவாகியுள்ளது. ஆகவே, பிரான்ஸ் நாட்டவர்கள் ஈரானிலிருந்து தற்காலிகமாக வெளியேறவேண்டும் என பிரான்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது.

டெஹ்ரானிலிருக்கும் பிரான்ஸ் தூதரகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானிலிருக்கும் பிரான்ஸ் நாட்டவர்கள் தற்காலிகமாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் பரிந்துரைக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மக்கள் பயணிக்கும்போது மிகவும் எச்சரிக்கையாக செயல்படுமாறும், கூட்டம் கூட வேண்டாம் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி: பண்டிகை முற்பணம் ரூ. 15,000 ஆக உயர்வு! இடர் கடன் முற்பணம் ரூ. 4 இலட்சமாக அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணம் (Festival Advance) மற்றும் இடர் கடன் முற்பணம் (Distress...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...