6 9 scaled
உலகம்செய்திகள்

15,000 ராணுவ வீரர்களை பாரீஸுக்கு அனுப்பும் பிரான்ஸ்

Share

15,000 ராணுவ வீரர்களை பாரீஸுக்கு அனுப்பும் பிரான்ஸ்

நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கிடையே, பிரான்ஸ் மற்றொரு முக்கிய விடயம் மீது கவனம் செலுத்திவருகிறது. அது, அடுத்த ஆண்டு பாரீஸில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிகள்!

அடுத்த ஆண்டு, அதாவது 2024ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 26ஆம் திகதி முதல் ஆகத்து மாதம் 11ஆம் திகதி வரை ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற உள்ளன.

அதைத் தொடர்ந்து, பாரா ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளதால், 15,000 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பாரீஸுக்கு அனுப்பப்பட இருக்கிறார்கள். அத்துடன், பல்லாயிரக்கணக்கான பொலிசாரும் தனியார் பாதுகாவலர்களும் பாரீஸில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள்.

மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக செயற்கை நுண்ணறிவுத்திறனுடன் கூடிய கமெராக்களைப் பயன்படுத்தும் வகையில் புதிய சட்டமும் அமுலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...