24 66051c46cc90b
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் பலி

Share

அமெரிக்காவில் கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் பலி

அமெரிக்காவின் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதோடு அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்ததாகவும் பின்னர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அவசர அழைப்பின் பின்னர் குறித்த பகுதிக்கு பொலிஸார் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் படுகொலைக்கான காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை என பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளனர்.

Share
தொடர்புடையது
25 683d8e458a9b7
இலங்கைசெய்திகள்

நெருப்புடன் விளையாட வேண்டாம் :அமெரிக்காவிற்கு சீனா கடும் எச்சரிக்கை

தாய்வான்(taiwan) பிரச்சனை சீனாவின்(china) உள்நாட்டு விவகாரமாகும். அதில் அமெரிக்கா(us) தலையிடுவது சரியல்ல. நெருப்புடன் அமெரிக்கா விளையாடக்...

25 683d85e661f0d
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை ஆட்சி அமைப்பு: மொட்டுக் கட்சியின் அதிரடி அறிவிப்பு

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான ஆதரவு தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன அதிரடி அறிவிப்பொன்றை...

images 18
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட முன்னாள் நகரசபைத் தலைவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (02.06.2025) கைது செய்யப்பட்ட தலவாக்கலை (Talawakelle) – லிந்துலை...

25 683d9e89f25aa
இலங்கைசெய்திகள்

பைடன் கொலை செய்யப்பட்டார் – தற்போதிருப்பது யார்..! பகீர் கிளப்பிய ட்ரம்பின் பதிவு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தனது சமூக ஊடக தளமான ட்ரூத்...