3482
உலகம்செய்திகள்

நிதி பெற்ற குற்றத்திற்காக: முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு சிறைத் தண்டனை.

Share

முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு (Nicolas Sarkozy) விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முதல் நபர் இவரே என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

லிபியத் தலைவர் கேணல் முயம்மர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான யூரோக்களைச் சட்டவிரோத நிதியாகப் பெற சதி செய்ததற்காக, முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதிக்குச் சமீபத்தில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு தனது தேர்தல் பிரசாரத்திற்கு கடாபியிடமிருந்து நிதியைப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...