tamilni 189 scaled
உலகம்செய்திகள்

லண்டனுக்கு ஐந்து பெருவெள்ள அபாய எச்சரிக்கைகள்… பாதிப்பு அபாயம் உள்ள இடங்கள் குறித்த விவரம்

Share

லண்டனுக்கு ஐந்து பெருவெள்ள அபாய எச்சரிக்கைகள்… பாதிப்பு அபாயம் உள்ள இடங்கள் குறித்த விவரம்\

லண்டனில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக ஐந்து பெருவெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு சாத்தியம் என்பது குறித்து சுற்றுச்சூழல் ஏஜன்சி எச்சரித்துள்ளது குறித்த விவரம் இச்செய்தியில் கொடுக்கப்பட்டுள்ளது.

லீ நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக Walthamstow, Tottenham மற்றும் எட்மண்டன் ஆகிய இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதைக் குறிக்கும் வகையில் பெருவெள்ள அபாய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், Goodmayes மற்றும் Pinner ஆகிய பகுதிகளும் அபாயத்தில் உள்ள பகுதிகளாக குறிக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு லண்டனில் ஆற்று நீர் மட்டம் உயரும் அபாயம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று, அதாவது, பிப்ரவரி 9ஆம் திகதி காலை முழுவதும் கனமழையால் லண்டன் பாதிப்புக்குள்ளாகும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நண்பகலில் அது முடிவுக்கு வரலாம் என்றாலும், மாலை 6 மணிக்கு மேலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

 

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...