7 16
உலகம்செய்திகள்

உலக கோடீஸ்வரரான மகனைக் காணச் சென்ற தாய்: தரையில் படுத்து தூங்கவைத்த மகன்?

Share

உலக கோடீஸ்வரரான மகனைக் காணச் சென்ற தாய்: தரையில் படுத்து தூங்கவைத்த மகன்?

ஒரு காலத்தில், ஒரு படுக்கையறை கொண்ட வீட்டில் குடும்பத்துடன் தூங்கியவர் அந்தப் பெண். இன்று அவரது மகன் உலக கோடீஸ்வரர்களில் ஒருவர்.

அவர் யார் தெரியுமா? அவர்தான் எலான் மஸ்க்!

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் தாயாகிய Maye Musk, ஒரு காலத்தில் தாங்கள் ஒரு படுக்கையறை மட்டுமே கொண்ட ஒரு வீட்டில் குடும்பமாக வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், தான் தன் மகனான எலான் மஸ்கை சந்திப்பதற்காக அவரது வீட்டுக்குச் செல்லும்போது, பெரும்பாலும் தரையில் ஒரு மெத்தையையோ அல்லது கம்பளியையோ விரித்தோ அல்லது, கேரேஜில் போடப்பட்டுள்ள ஒரு மெத்தையிலோ கூட படுத்துத் தூங்க நேர்ந்ததாக தெரிவிக்கிறார்.

அதாவது, டெக்சாசிலுள்ள ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் தளத்திற்கு மகனைக் காணச் சென்றதாகவும், அங்கு விருந்தினர்களைத் தங்கவைக்க இடவசதி இல்லையென்றும், அதனால், தான், கேரேஜில் போடப்பட்டிருந்த ஒரு மெத்தையில் படுத்துத் தூங்க நேர்ந்ததாக தெரிவித்துள்ளார் Maye Musk.

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...