7 16
உலகம்செய்திகள்

உலக கோடீஸ்வரரான மகனைக் காணச் சென்ற தாய்: தரையில் படுத்து தூங்கவைத்த மகன்?

Share

உலக கோடீஸ்வரரான மகனைக் காணச் சென்ற தாய்: தரையில் படுத்து தூங்கவைத்த மகன்?

ஒரு காலத்தில், ஒரு படுக்கையறை கொண்ட வீட்டில் குடும்பத்துடன் தூங்கியவர் அந்தப் பெண். இன்று அவரது மகன் உலக கோடீஸ்வரர்களில் ஒருவர்.

அவர் யார் தெரியுமா? அவர்தான் எலான் மஸ்க்!

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் தாயாகிய Maye Musk, ஒரு காலத்தில் தாங்கள் ஒரு படுக்கையறை மட்டுமே கொண்ட ஒரு வீட்டில் குடும்பமாக வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், தான் தன் மகனான எலான் மஸ்கை சந்திப்பதற்காக அவரது வீட்டுக்குச் செல்லும்போது, பெரும்பாலும் தரையில் ஒரு மெத்தையையோ அல்லது கம்பளியையோ விரித்தோ அல்லது, கேரேஜில் போடப்பட்டுள்ள ஒரு மெத்தையிலோ கூட படுத்துத் தூங்க நேர்ந்ததாக தெரிவிக்கிறார்.

அதாவது, டெக்சாசிலுள்ள ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் தளத்திற்கு மகனைக் காணச் சென்றதாகவும், அங்கு விருந்தினர்களைத் தங்கவைக்க இடவசதி இல்லையென்றும், அதனால், தான், கேரேஜில் போடப்பட்டிருந்த ஒரு மெத்தையில் படுத்துத் தூங்க நேர்ந்ததாக தெரிவித்துள்ளார் Maye Musk.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...