2 12
உலகம்செய்திகள்

வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய வேண்டுகோள் – தேர்தல் தலைவர்

Share

வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய வேண்டுகோள் – தேர்தல் தலைவர்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் இலங்கையிலுள்ள அனைத்து வாக்காளர்களும் தமது வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாக்களிப்பது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை என்பதால், பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

“வாக்களிப்பது என்பது அரசியலமைப்புச் சட்டமே உங்களுக்கு வழங்கியுள்ள உரிமை. எனவே, அந்த உரிமையைப் பயன்படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு. வாக்கு உங்கள் உரிமை. வாக்கு உங்கள் பலம்… எனவே, காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை உங்களின் மதிப்புமிக்க வாக்கைப் பயன்படுத்த வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லுங்கள். நவம்பர் 14 ஆம் திகதி,” ரத்நாயக்க கூறினார்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...