25 4
உலகம்செய்திகள்

பூமியின் நீர் பகுதியில் வேகமாக குறைந்து வரும் ஒட்சிசன் – அடுத்து நடக்கப்போவது என்ன?

Share

பூமியின் நீர் பகுதியில் வேகமாக குறைந்து வரும் ஒட்சிசன் – அடுத்து நடக்கப்போவது என்ன?

உலகெங்கிலும் உள்ள நீர்நிலைகளில் ஒட்சிசனின் விநியோகம் வேகமாக குறைந்து வருவதாகவும், இது பூமியின் உயிர் ஆதரவு அமைப்புக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வளிமண்டலத்தில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இன்றியமையாத ஒன்றாக ஒட்சிசன் இருக்கிறது. அதுப்போலவே தண்ணீரில் கரைந்த ஆக்ஸிஜன் (DO) ஆரோக்கியமான நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு உதவுகிறது.

பில்லியன் கணக்கான மக்கள் உணவு மற்றும் வருமானத்திற்காக கடல் மற்றும் நன்னீர் வாழ்விடங்களை நம்பியிருப்பதால், இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஒட்சிசன் வேகமாக குறைந்து வருகிறது.

இவ்வாறு கடல் பரப்புகளில் ஒட்சிசன் குறைந்து வருவதால் கடல் உயிரிகள் வேகமாக அழிந்து விடும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.

மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு தேவையான 70% ஒட்சிசன் கடல் பகுதியில் இருந்து தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

இவ்வாறு கடல் பரப்புகளில் இருந்து ஒட்சிசன் குறைந்து வருவது மனிதர்களுக்கும் ஆபத்தாக மாறும் என ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...