உலகம்செய்திகள்

பூமியின் நீர் பகுதியில் வேகமாக குறைந்து வரும் ஒட்சிசன் – அடுத்து நடக்கப்போவது என்ன?

Share
25 4
Share

பூமியின் நீர் பகுதியில் வேகமாக குறைந்து வரும் ஒட்சிசன் – அடுத்து நடக்கப்போவது என்ன?

உலகெங்கிலும் உள்ள நீர்நிலைகளில் ஒட்சிசனின் விநியோகம் வேகமாக குறைந்து வருவதாகவும், இது பூமியின் உயிர் ஆதரவு அமைப்புக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வளிமண்டலத்தில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இன்றியமையாத ஒன்றாக ஒட்சிசன் இருக்கிறது. அதுப்போலவே தண்ணீரில் கரைந்த ஆக்ஸிஜன் (DO) ஆரோக்கியமான நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு உதவுகிறது.

பில்லியன் கணக்கான மக்கள் உணவு மற்றும் வருமானத்திற்காக கடல் மற்றும் நன்னீர் வாழ்விடங்களை நம்பியிருப்பதால், இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஒட்சிசன் வேகமாக குறைந்து வருகிறது.

இவ்வாறு கடல் பரப்புகளில் ஒட்சிசன் குறைந்து வருவதால் கடல் உயிரிகள் வேகமாக அழிந்து விடும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.

மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு தேவையான 70% ஒட்சிசன் கடல் பகுதியில் இருந்து தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

இவ்வாறு கடல் பரப்புகளில் இருந்து ஒட்சிசன் குறைந்து வருவது மனிதர்களுக்கும் ஆபத்தாக மாறும் என ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...