8 1
உலகம்செய்திகள்

பூமியின் உட்புறத்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய அமைப்பு

Share

பூமியின் உட்புறத்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய அமைப்பு

பூமியின் வெளிப்புற மையத்திற்குள் ஒரு டோனட் வடிவ பகுதி மறைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய (Australia) தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் மூலமே இந்த அமைப்பு தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது.

இது பூமியின் திரவ மையத்திற்குள் மனிதர்கள் நடக்கும் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியாகும்.

பூமிக்கு உட்புற கோர் – திட அடுக்கு மற்றும் வெளிப்புற கோர் – திரவ அடுக்கு என இரண்டு முக்கிய அடுக்குகள் உள்ளன.

இதற்கமைய, இந்த புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட டோனட் வடிவ பகுதி பூமியின் வெளிப்புற மையத்தின் உச்சியில் உள்ளது.

குறித்த பகுதி தொடர்பில், பாரிய பூகம்பங்கள் ஏற்பட்டால் பதிவு செய்யப்படும் நில அதிர்வு அலைகளை ஆய்வு செய்து அடையாளம் காணும் போதே கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தபகுதி, நில அதிர்வு அலைகள் வெளிப்புற அலைகளின் குறுக்கே பயணிக்கும்போது, மெல்லுறையின் எல்லையில் மெதுவாக செல்வதாக ஆய்வு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...