24 660ef78d84831
உலகம்செய்திகள்

உலகின் மிகப்பெரும் சூரிய கிரகணம் : மாற்றுத் திறனாளிகளுக்கு அதிஷ்டம்

Share

உலகின் மிகப்பெரும் சூரிய கிரகணம் : மாற்றுத் திறனாளிகளுக்கு அதிஷ்டம்

எதிர்வரும் 8ஆம் திகதி நிகழும் சூரிய கிரகணத்தை, வட அமெரிக்காவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கேட்கவும் உணரவும் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, வட அமெரிக்காவில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்தக் கருவியை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு ஒட்டுமொத்த சூரிய கிரகணத்தையும் மாற்றுத்திறனாளிகள் ஒலி மூலம் கேட்கவும், தொடுவதன் மூலம் உணரவும் முடியும்.

பார்வை மாற்றுத்திறனாளி மற்றும் வானியல் அறிஞரான வாண்டா டியாஸ் மெர்சட் மற்றும் ஹோவாட் வானியல் அறிஞர் ஆலிசன் பெரைலா இருவரும் இணைந்துதான் இந்த கருவியைக் கண்டுபிடித்தனர்.டியாஸ் மெர்செட் வழக்கமாக தனது ஆராய்ச்சிகளுக்காக அனைத்தையும் ஓடியோவாக பதிவு செய்து அதனை ஆய்வு செய்து வந்தவர்.

முதல் முறையாக அமெரிக்காவில் 2017ஆம் ஆண்டு கிரகணத்தின் போது இந்தக் கருவி பயன்படுத்தப்பட்டது. பிறகு அனைத்து கிரகணங்களின் போதும் இந்தக் கருவியின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு, கிட்டத்தட்ட 750 கருவிகளை தயாரித்து பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மெக்ஸிகோ, அமெரிக்கா, கனடாவிலும் இது வழங்கப்படவிருக்கிறது. பல்கலைக்கழகங்களில் இது தொடர்பான கருத்தரங்ககளும் நடத்தப்படுகின்றன.

 

Share

Recent Posts

தொடர்புடையது
25 693ec68638296
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வவுனியாவில் 7739.5 ஏக்கர் நெற்செய்கை அழிவு: விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

வவுனியா மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள அனர்த்தம் காரணமாக, சுமார் 7739.5 ஏக்கர்...

13d5f9ce af20 4696 bf0a 60e56c536e64 1170x666 1
அரசியல்இலங்கைசெய்திகள்

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்: கோட்டாபய யாழ்ப்பாணம் வராததற்கான அச்சுறுத்தலைச் சத்தியக் கடதாசியில் சமர்ப்பிக்க உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் 2011ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவர்...

MediaFile 1 5
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்பில் 270 டெங்கு நோயாளர்கள்: தேசிய ஒழிப்பு வாரத்தில் சோதனை நடவடிக்கை!

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த ஆண்டில் சுமார் 270க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்...

articles2FBKUgBmfeEql9AyVpMBVO
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள்: கடற்படை பயிற்சி நிறைவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தல்!

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நேற்று (டிசம்பர் 13) பிற்பகல் நடைபெற்ற பயிற்சி நிறைவு...