wp image 262
உலகம்செய்திகள்

தோற்றுப்போன நிக்ஸன்,பூர்நிமா ! சக போட்டியாளர்களிடம் வெடிக்கும் சர்சை! ஒரே அமர்களம் தான்!

Share

தோற்றுப்போன நிக்ஸன்,பூர்நிமா ! சக போட்டியாளர்களிடம் வெடிக்கும் சர்சை! ஒரே அமர்களம் தான்!

ஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பித்த நாளிலிருந்து விறுவிறுப்புக்கும் சண்டைக்கும் பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இறுதி ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் வீட்டில் கடனை அடைப்பதற்கான ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கின்றது . இதில் மணி, நிக்ஸன், பூர்நிமா, ஜோவிகா, யுகேந்திரன் இவங்கள் எல்லாரும் கலந்து கொண்டு விளையாடிக் காெண்டிருக்கிறார்கள். டாஸ்க் என்னவென பார்த்தால் மூன்று நிமிஷம் இரண்டு கையிலும் ப்ளாக்ஸ்ஸை கோல்ட் பண்ணி வைத்திருக்க வேண்டும்.

நல்லாவே விளையாடிட்டு இருக்கிறாங்க, ஒரு கட்டத்தில ப்பெஸ்ட்டு ஷான்ஸை நிக்ஸன் மிஸ்பண்ணீட்டாரு, அதே போல கடைசி ஷான்ஸை பூர்நிமாவும் மிஸ்பண்ணிட்டாங்க அதனால் டாஸ்க் திரும்ப தொடரப் போகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பார்த்தால் அந்த இடத்திற்கு யார் போட்டிபோட போவது என போட்டியாளர்களுக்கிடையில் விவாதம் நடக்கின்றது. விசித்திரா பூர்நிமாவுக்கு பதில் நான் போகவா என கேட்கிறார், அதேபோல மணிக்கும் பூர்நிமா இருக்கிறது பிடிக்கவில்லை அப்பிடியும் சீன் போய்கிட்டு இருக்கின்றது. இத்துடன் ப்ரோமோ முடிவடைகின்றது.

 

Share
தொடர்புடையது
MediaFile 1 1
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண் விளக்கமறியலில்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்குத் தங்குமிட வசதிகளை...

25 68f4c824ac515
செய்திகள்இலங்கை

ராகம, படுவத்தை பேருந்து விபத்து: 9 மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்!

ராகம, படுவத்தை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒன்பது மாணவர்கள் உட்பட மொத்தம் 12 பேர்...

Landslide Warning 1200px 22 12 25 1000x600 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் மழை மேலும் அதிகரிக்கும்: 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

எதிர்வரும் அக்டோபர் 21ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல்...

25 68efb833da4d2
செய்திகள்இலங்கை

காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு: விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரங்கள்

தேசிய காவல்துறை திணைக்களத்தில் உயர் பதவி முதல் பல்வேறு பதவிகளில் உள்ள அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...