24 6613032d9edc5
உலகம்செய்திகள்

கனேடிய அரசு சர்வதேச மாணவர்களுக்கு அறிவிப்பு

Share

கனேடிய அரசு சர்வதேச மாணவர்களுக்கு அறிவிப்பு

2024 ஆம் ஆண்டில், சர்வதேச மாணவர்களுக்கான (International Students) கல்வி அனுமதிகளின் (study permits) எண்ணிக்கையில் கட்டுப்பாடு விதிக்கப்படும் என கனேடிய(Canada) அரசு அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விடயத்தினை அந்நாட்டு அமைச்சர் மார்க் மில்லர் அறிவித்துள்ளார்.

அத்துடன் இந்த ஆண்டு காலாவதியாகும் கல்வி அனுமதிகளுக்கு இணையாக புதிய கல்வி அனுமதி வழங்கும் கொள்கையை தேர்வு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டில் கனடாவினால் வழங்கப்படும் கல்வி அனுமதிகளின் எண்ணிக்கை 3.64 இலட்சமாக காணப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஆரம்ப மற்றும் இடைநிலை மாணவர்கள், முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு மாணவர்கள் இந்தக் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்படவில்லை என கனடா தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...