பிரித்தானியாவுடன் பிரிந்து வேறு நாட்டுடன் இணையும் தீவு
உலகம்செய்திகள்

பிரித்தானியாவுடன் பிரிந்து வேறு நாட்டுடன் இணையும் தீவு

Share

பிரித்தானியாவுடன் பிரிந்து வேறு நாட்டுடன் இணையும் தீவு

பிரித்தானிய தீவு ஒன்று, பிரித்தானியாவிலிருந்து பிரிந்து வேறொரு நாட்டுடன் இணைய திட்டமிட்டுவருகிறது.

ஆர்க்னீ தீவுகள் (Orkney Islands), முன்பு நார்வே மற்றும் நெதர்லாந்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தவை. 1472ஆம் ஆண்டு அவை ஸ்கொட்லாந்தின் ஒரு பகுதியாகின.

ஆனால், இப்போது மீண்டும் அவை நார்வே நாட்டுடன் இணைய திட்டமிட்டு வருகின்றன.

அது தொடர்பாக ஆர்க்னீ தீவுகளின் கவுன்சிலர்கள் இன்று கூடி விவாதிக்க இருக்கிறார்கள்.

தங்களை பிரித்தானிய அரசும் சரி, ஸ்கொட்லாந்தும் சரி கைவிட்டுவிட்டன என்கிறார் ஆர்க்னீ கவுன்சில் தலைவரான James Stockan.

ஸ்கொட்லாந்தின் பிற பகுதிகளுக்குக் கிடைக்கும் நிதி முதலான உதவிகள் எங்களுக்குக் கிடைப்பதில்லை என்று கூறும் அவர், நாம் எப்போது மீண்டும் நார்வேயுடன் இணையப்போகிறோம் என மக்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்கிறார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...