19 2
உலகம்செய்திகள்

இஸ்ரேல் மீது பிரித்தானியாவிற்கு எழுந்துள்ள சந்தேகம் : இடைநிறுத்தப்பட்ட ஆயுத உரிமங்கள்

Share

இஸ்ரேல் மீது பிரித்தானியாவிற்கு எழுந்துள்ள சந்தேகம் : இடைநிறுத்தப்பட்ட ஆயுத உரிமங்கள்

காசாவில் சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறலாம் என்ற அச்சத்தில், அந்நாட்டிற்கு விதிக்கப்பட்ட இராணுவ உபகரணங்களுக்கான உரிமங்களை பிரித்தானியா இடைநிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறும் வகையில், ஆபத்தான ஆயுதங்களை காசாவில் பயன்படுத்தலாம் என்பதால் பிரித்தானிய புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

அதாவது, காசா போர் தொடர்பில் இஸ்ரேலின் ஆயுத உரிமங்களை பிரித்தானியா இடைநிறுத்தியுள்ளதாக, வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி(David Lammy) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “புதிய சட்ட ஆலோசனையின் வெளிச்சத்தில் சுமார் 350 உரிமங்களில் 30 உரிமங்களை அரசாங்கம் நிறுத்துகிறது.

இந்த நடவடிக்கையானது போர் விமானங்கள், உலங்கு வானூர்திகள் மற்றும் ட்ரோன்கள் உட்பட இராணுவ விமானங்களுக்குள் செல்லும் முக்கிய கூறுகள் மற்றும் தரை இலக்கை எளிதாக்கும் பொருட்களை பாதிக்கும்.

இதுபோன்ற மோதலை எதிர்கொள்ளும்போது, ஏற்றுமதி உரிமங்களை மறுபரிசீலனை செய்வது இந்த அரசாங்கத்தின் சட்டப்பூர்வ கடமையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
24 1
உலகம்செய்திகள்

இந்தியாவின் பிரம்மோஸ் அல்லது அமெரிக்காவின் Tomahawk… எது மிகவும் சக்திவாய்ந்த குரூஸ் ஏவுகணை

நவீன காலகட்டத்தில் நடத்தப்படும் போர்களில், குரூஸ் ஏவுகணைகள் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும் வகையில் உருவெடுத்துள்ளன. குரூஸ்...

22 5
உலகம்செய்திகள்

காசாவில் அடுத்த வாரம் போர் நிறுத்தம்: டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அடுத்த வாரத்திற்குள் காசாவில் போர்நிறுத்தம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாகத்...

25
உலகம்செய்திகள்

கணவனை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற மனைவி: பின்னர் நடந்த பயங்கரம்

மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தன் கணவனை அழைத்துச் சென்ற பெண்ணொருவர், அவர் மீது...

21 5
உலகம்செய்திகள்

30 வருடங்களாக பெண் வயிற்றில் இருந்த சிசு – கல்லாக மாறிய அதிசய நிகழ்வு

30 வருடங்களாக பெண் வயிற்றில் இருந்த சிசு, கால்சியம் கல்லாக மாறியுள்ளது. அல்ஜீரியாவை சேர்ந்த 82...