உலகம்செய்திகள்

பிக் பாஸ் வெற்றிக்கு பின் பிரதீப் குறித்து முதல் முறையாக பேசிய அர்ச்சனா.. வீடியோ இதோ

Share

பிக் பாஸ் வெற்றிக்கு பின் பிரதீப் குறித்து முதல் முறையாக பேசிய அர்ச்சனா.. வீடியோ இதோ

பிரம்மாண்டமாக துவங்கி பிரம்மாண்டமாகவே நிறைவு பெற்றது பிக் பாஸ் சீசன் 7. இதில் மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்ற அர்ச்சனா பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் ஆனார்.

இவருக்கு 16 லட்சம் வாக்குகள் குவிந்ததாக தகவல் தெரிவிக்கின்றனர். இது பிக் பாஸ் வரலாற்றில் மாபெரும் சாதனை என கூறப்படுகிறது. வெற்றியாளரான அர்ச்சனாவுக்கு ரூ. 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் ரூ. 15 லட்சம் மதிப்பு பிளாட் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதைமட்டுமின்று இந்த நிகழ்ச்சியின் மூலம் அர்ச்சனாவுக்கு ரூ. 15 லட்சத்திற்கும் மேல் சம்பளமும் கிடைத்துள்ளதாக தகவல் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் ஒவ்வொரு போட்டியாளர்களும் Interview கொடுக்கிறார்கள். சிலர் இன்ஸ்டா லைவ்வில் ரசிகர்களிடம் உரையாடுகிறார்கள். அந்த வகையில் தற்போது டைட்டில் வின்னர் அர்ச்சனா இன்ஸ்டா லைவ்வில் வந்துள்ளார்.

இதில், பிக் பாஸ் 7ல் வலிமையான போட்டியாளர் யார் என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதீப் ஆண்டனி தான் பிக் பாஸ் 7ல் வலிமையான போட்டியாளர் என அர்ச்சனா கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது பிக் பாஸ் ரசிகர்களுக்கு இடையே வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...