6 1 scaled
உலகம்செய்திகள்

நிறைவேறிய பாபா வங்காவின் திகிலை ஏற்படுத்தும் புயல் கணிப்பு… நிபுணர்கள் கூறும் பின்னணி

Share

நிறைவேறிய பாபா வங்காவின் திகிலை ஏற்படுத்தும் புயல் கணிப்பு… நிபுணர்கள் கூறும் பின்னணி

பல்கேரியா நாட்டவரான பாபா வங்காவின் திகிலை ஏற்படுத்தும் புயல் கணிப்பு ஒன்று நிறைவேறியதாக நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

பாபா வங்கா 1996ல் மரணமடைந்திருந்தாலும், 5079ம் ஆண்டு வரையான கணிப்புகளை பதிவு செய்துள்ளதாகவே கூறப்படுகிறது. 2024ல் ரஷ்ய ஜனாதிபதி மீதான கொலை முயற்சி, இணையமூடாக தாக்குதல், பொருளாதார நெருக்கடி மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் இயற்கை சீற்றங்கள் என பாபா வங்கா பட்டியலிட்டுள்ளார்.

ஆனால் 2023ல் ஏற்படும் என பாபா வங்கா கணித்துள்ள சூரிய புயல், தற்போது நிஜமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Sky History என்ற அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், சூரிய ஒளி மற்றும் பெருமளவில் கரோனல் வெளியேற்றங்கள் சூரியனின் மேற்பரப்பில் நிகழும்போது சூரியப் புயல் உருவாகிறது.

சூரியப் புயல் ஏற்பட இருக்கிறது என்பதையும் நிபுணர்கள் சிலர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். டிசம்பர் 1ம் திகதி நண்பகலில் சூரியப் புயலானது பூமியை தாக்கும் என்றே கணிக்கப்பட்டது.

ஆனால் பாபா வங்கா குறிப்பிட்டிருந்தது போன்று, பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றே நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், 2023ல் சூரியப் புயல் ஏற்படும் என பாபா வங்கா கணித்திருந்தது நிஜமாகியுள்ளது.

Share
தொடர்புடையது
20 14
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை...

17 13
இலங்கைசெய்திகள்

நான்கு தமிழ் இளைஞர்கள் பரிதாப மரணம்

புத்தளம் (Puttalam) மாவட்டம், வென்னப்புவ கடலில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மேற்படி நால்வரும் குளித்துக்...

19 13
இலங்கைசெய்திகள்

இறம்பொட கோர விபத்து : 23ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

கொத்மலை, ரம்பொட கரண்டியெல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்தில் படுகாயமடைந்து...

18 13
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்

கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்று...