6 1 scaled
உலகம்செய்திகள்

நிறைவேறிய பாபா வங்காவின் திகிலை ஏற்படுத்தும் புயல் கணிப்பு… நிபுணர்கள் கூறும் பின்னணி

Share

நிறைவேறிய பாபா வங்காவின் திகிலை ஏற்படுத்தும் புயல் கணிப்பு… நிபுணர்கள் கூறும் பின்னணி

பல்கேரியா நாட்டவரான பாபா வங்காவின் திகிலை ஏற்படுத்தும் புயல் கணிப்பு ஒன்று நிறைவேறியதாக நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

பாபா வங்கா 1996ல் மரணமடைந்திருந்தாலும், 5079ம் ஆண்டு வரையான கணிப்புகளை பதிவு செய்துள்ளதாகவே கூறப்படுகிறது. 2024ல் ரஷ்ய ஜனாதிபதி மீதான கொலை முயற்சி, இணையமூடாக தாக்குதல், பொருளாதார நெருக்கடி மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் இயற்கை சீற்றங்கள் என பாபா வங்கா பட்டியலிட்டுள்ளார்.

ஆனால் 2023ல் ஏற்படும் என பாபா வங்கா கணித்துள்ள சூரிய புயல், தற்போது நிஜமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Sky History என்ற அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், சூரிய ஒளி மற்றும் பெருமளவில் கரோனல் வெளியேற்றங்கள் சூரியனின் மேற்பரப்பில் நிகழும்போது சூரியப் புயல் உருவாகிறது.

சூரியப் புயல் ஏற்பட இருக்கிறது என்பதையும் நிபுணர்கள் சிலர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். டிசம்பர் 1ம் திகதி நண்பகலில் சூரியப் புயலானது பூமியை தாக்கும் என்றே கணிக்கப்பட்டது.

ஆனால் பாபா வங்கா குறிப்பிட்டிருந்தது போன்று, பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றே நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், 2023ல் சூரியப் புயல் ஏற்படும் என பாபா வங்கா கணித்திருந்தது நிஜமாகியுள்ளது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...