8 2 scaled
உலகம்செய்திகள்

இளவரசி கேட் மிடில்டன் விவகாரத்தில் தலையிடும் ராணுவம்: இணைய பக்கத்தில் பெயர் நீக்கம்

Share

இளவரசி கேட் மிடில்டன் விவகாரத்தில் தலையிடும் ராணுவம்: இணைய பக்கத்தில் பெயர் நீக்கம்

பிரித்தானியாவில் ஜூன் மாதம் முன்னெடுக்கப்படவிருக்கும் Trooping of the Colour நிகழ்ச்சியில் இளவரசி கேட் மிடில்டன் பார்வையாளராக கலந்துகொள்வார் என்ற தகவலை ரணுவம் அதன் இணைய பக்கத்தில் இருந்து நீக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தொடர்பில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், கேட் தொடர்பில் கென்சிங்டன் அரண்மனை இதுவரை தகவல் எதையும் உறுதி செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசி கேட் மிடில்டன் புகைப்படத்துடன் அனுமதி சீட்டு விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது. ஆனால் அரண்மனை தரப்பில் இருந்து உரிய அனுமதி பெறாமல் ராணுவம் தங்கள் இணைய பக்கத்தில் இளவரசி கேட் மிடில்டன் பெயர் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளது.

பொதுவாக நிகழ்ச்சி தொடங்கும் சில நாட்களுக்கு முன்னர் தான் அரண்மனையில் இருந்து தகவல் உறுதி செய்யப்படும். மட்டுமின்றி, அறுவை சிகிச்சைக்கு பின்னர் இளவரசி தொடர்பான அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...

25 690c956ec39eb
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...

Vithiya
இலங்கைசெய்திகள்

வித்தியா கொலை வழக்கு: சுவிஸ் குமார் உட்பட 7 பிரதிவாதிகள் மேன்முறையீட்டு மனு விசாரணை நிறைவு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தி, கூட்டுப்...

images 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்பு: அரசாங்கம் கட்சி சார்பற்ற முறையில் செயல்பட வேண்டும் – நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்!

நாட்டில் போதைப்பொருளை ஒழிக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் கட்சி சார்பற்ற முறையில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்...