8 2 scaled
உலகம்செய்திகள்

இளவரசி கேட் மிடில்டன் விவகாரத்தில் தலையிடும் ராணுவம்: இணைய பக்கத்தில் பெயர் நீக்கம்

Share

இளவரசி கேட் மிடில்டன் விவகாரத்தில் தலையிடும் ராணுவம்: இணைய பக்கத்தில் பெயர் நீக்கம்

பிரித்தானியாவில் ஜூன் மாதம் முன்னெடுக்கப்படவிருக்கும் Trooping of the Colour நிகழ்ச்சியில் இளவரசி கேட் மிடில்டன் பார்வையாளராக கலந்துகொள்வார் என்ற தகவலை ரணுவம் அதன் இணைய பக்கத்தில் இருந்து நீக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தொடர்பில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், கேட் தொடர்பில் கென்சிங்டன் அரண்மனை இதுவரை தகவல் எதையும் உறுதி செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசி கேட் மிடில்டன் புகைப்படத்துடன் அனுமதி சீட்டு விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது. ஆனால் அரண்மனை தரப்பில் இருந்து உரிய அனுமதி பெறாமல் ராணுவம் தங்கள் இணைய பக்கத்தில் இளவரசி கேட் மிடில்டன் பெயர் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளது.

பொதுவாக நிகழ்ச்சி தொடங்கும் சில நாட்களுக்கு முன்னர் தான் அரண்மனையில் இருந்து தகவல் உறுதி செய்யப்படும். மட்டுமின்றி, அறுவை சிகிச்சைக்கு பின்னர் இளவரசி தொடர்பான அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...