உலகின் மிகப்பெரிய விமானமான சரக்கு விமானமான Antonov An-225, Kyiv அருகே Hostomel (Gostomel) விமான நிலையத்தில் இரண்டாவது வான்வழி தாக்குதலில் ரஷ்ய துருப்புக்களால் அழிக்கப்பட்டது.
இதனை சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளதுடன் செய்மதி படங்களும் வெளியாகியுள்ளன.
21ம் நூற்றாண்டின் ராட்சத விமானம் என பெயர்பெற்ற குறித்த விமானம் சர்வதேச வர்த்தகத்தின் இமயம் என கூறப்பட்டது.
மேலும் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமை உலக நாடுகளை ரஸ்யா மீ து மிக கோபம் கொள்ள வைத்துள்ளதாக சர்வதேச செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a comment