24 668548958a6e4
உலகம்செய்திகள்

ஆனந்த் அம்பானியின் பிரம்மாண்டமான திருமணம்! 3 நாட்கள் விழாவில் என்ன நடக்க போகிறது?

Share

ஆனந்த் அம்பானியின் பிரம்மாண்டமான திருமணம்! 3 நாட்கள் விழாவில் என்ன நடக்க போகிறது?

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண அட்டவணையை பார்க்கலாம்.

Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், நேற்று முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானி தனது மகனின் திருமணத்திற்கு முன்பாக மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோரின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

அப்போது ஒவ்வொரு ஜோடிக்கும் தாலி, திருமண மோதிரங்கள் மற்றும் மூக்குத்தி, மற்றும் வெள்ளி ஆபரணங்கள், கால் மோதிரங்கள் ஆகிய பரிசுகளை வழங்கினர்.

ஜூலை 12
இந்த நாளானது ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் மங்களகரமான சுப விழா அல்லது திருமண விழாவுடன் தொடங்கும். அன்று நடைபெறும் திருமண விழாவிற்கு விருந்தினர்கள் பாரம்பரிய இந்திய உடைகளை அணியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஜூலை 13
இந்த நாளில் தெய்வீக ஆசீர்வாத விழா நடைபெறும். இந்திய முறையான ஆடைக் குறியீடு இருக்கும் இடத்தில் நடைபெறும்.

ஜூலை 14
இந்த நாளில் மங்கள் உத்சவ் அல்லது திருமண வரவேற்பு நடைபெறும். அங்கு ஆடை குறியீடு இந்திய சிக் தீம் ஆகும்.

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...