810c8c30 dc46 11f0 a1ce 39295e57b193
உலகம்செய்திகள்

ருமேனியாவில் கஞ்சா புகைத்த அமெரிக்கருக்கு 9 மாத சிறைத்தண்டனை: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

Share

ருமேனியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றின் போது கஞ்சா பயன்படுத்திய அமெரிக்கப் பிரஜை ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 9 மாத சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ருமேனியாவில் நடைபெற்ற இசை விழா ஒன்றில், மேடையிலேயே கஞ்சா புகைத்த குற்றச்சாட்டின் கீழ் குறித்த அமெரிக்கர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்து 18 கிராமுக்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டதாக அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, நீதிமன்றம் அவருக்கு 830 டொலர் அபராதம் விதித்து முதலில் தீர்ப்பளித்தது.

இந்தத் தண்டனை போதுமானதல்ல எனக் கருதிய அரசுத் தரப்பு, தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், நேற்று அவருக்கு 9 மாத கால சிறைத்தண்டனையை உறுதிப்படுத்தித் தீர்ப்பளித்தது.

 

 

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...